sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கோவை எழுத்தாளரின் அறவி நாவலுக்கு பரிசு

/

கோவை எழுத்தாளரின் அறவி நாவலுக்கு பரிசு

கோவை எழுத்தாளரின் அறவி நாவலுக்கு பரிசு

கோவை எழுத்தாளரின் அறவி நாவலுக்கு பரிசு


UPDATED : ஆக 04, 2025 12:00 AM

ADDED : ஆக 04, 2025 08:58 AM

Google News

UPDATED : ஆக 04, 2025 12:00 AM ADDED : ஆக 04, 2025 08:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கோவையை சேர்ந்த எழுத்தாளர் அகிலா எழுதிய, அறவி என்ற நாவலுக்கு இந்த ஆண்டுக்கான திருமதி ரங்கம்மாள் தமிழ் நாவல் பரிசு வழங்கப்படுகிறது.

கோவை கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம் சார்பில், கலை மற்றும் இலக்கிய முன்னேற்றத்துக்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த தமிழ் நாவலுக்கு, 'திருமதி ரங்கம்மாள்' என்ற பெயரில் பரிசு வழங்கப்படுகிறது.

2023- 24ம் ஆண்டில் வெளியான 25 நாவல்கள் பரிசுப் போட்டிக்கு வந்திருந்தன. கோவையை சேர்ந்த எழுத்தாளர் அகிலா எழுதிய, அறவி என்ற நாவல் இந்த ஆண்டுக்கான திருமதி ரங்கம்மாள் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.எழுத்தாளர் அகிலாவுக்கு பரிசுத்தொகையாக, 40 ஆயிரம் ரூபாயும், நாவலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்துக்கு, 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us