sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண்மை கல்லுாரியில் சித்திரை உணவு திருவிழா

வேளாண்மை கல்லுாரியில் சித்திரை உணவு திருவிழா

வேளாண்மை கல்லுாரியில் சித்திரை உணவு திருவிழா


UPDATED : மே 10, 2026 07:37 PM

ADDED : மே 10, 2026 07:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 07:37 PM ADDED : மே 10, 2026 07:38 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கமுதி:
கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் சித்திரை உணவு திருவிழா நடந்தது.

கல்லுாரியில் தலைவர் அகமதுயாசின் தலைமை வகித்தார். முதல்வர் ராமர், தாசில்தார்கள் ராமமூர்த்தி, சிக்கந்தர் பபிதா, இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், உணவு பாதுகாப்பு அதிகாரி சக்தீஸ்வரன் முன்னிலை வகித்தனர்.

துணை முதல்வர் திருவேணி வரவேற்றார். மாணவர்கள் தலா 6 பேர் வீதம் 15 குழுக்களாக பிரிக்கப்பட்டு தமிழகத்தின் பாரம்பரிய பழமையான சைவ, அசைவ இயற்கை உணவு வகைகளை காஸ் இல்லாமல் விறகு அடுப்பில் சமையல் செய்து பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தினர்.

குதிரைவாலி கஞ்சி, அவல் பாயாசம், சாமை தயிர் சாதம், மீன் அடை, மீன் புட்டு உட்பட பாரம்பரிய உணவு வகைகள் சமைக்கப்பட்டுள்ளது. சிறப்பாக உணவுகளை சமைத்த குழுவினருக்கு முதல் பரிசாக ரூ.8000, 2ம் பரிசு ரூ.5000, 3ம் பரிசு ரூ.3000 வழங்கப்பட்டது. பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us