வடபழனி எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி-ன் டிசாபியோ 25- திறன் போட்டி
வடபழனி எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி-ன் டிசாபியோ 25- திறன் போட்டி
UPDATED : பிப் 17, 2025 12:00 AM
ADDED : பிப் 17, 2025 08:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
வடபழனி எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் எம்.பி.ஏ துறை சார்பில் டிசாபியோ 25 எனப்படும் கல்லூரிகளுக்கிடையேயான மேலாண்மை திறன் போட்டி நடைபெற உள்ளது.
மாணவர்களின் மேலாண்மை திறன்களை மேம்படுத்தவும், திறமைகளை வெளிப்படுத்தவும் மற்றும் தொழில்முறை அறிவை பகிர்ந்து கொள்ளவும் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதில் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்வை டிவைன் புட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிருபாகரன் மைக்காப் பிள்ளை சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைக்கிறார்.