UPDATED : ஜன 07, 2016 12:00 AM
ADDED : ஜன 07, 2016 11:05 AM
அ நிறம் | அளவு
சென்னை
: அரசு துறையில் காலியாக உள்ள,
213 உதவி பொறியாளர் (சிவில்) பணியிடங்களுக்கான
தேர்வில் தகுதி பெற்ற, 400 பேருக்கு, நேர்காணல் தேர்வும், 23 பேருக்கு
சான்றிதழ் சரிபார்ப்பும், 11 முதல், 14 வரை நடக்க உள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவியில், 24 காலியிடங்களுக்கு நடந்த தேர்வில் தகுதி பெற்ற, 57 பேருக்கு, 27ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கஉள்ளது. இது குறித்த விவரங்கள் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுஉள்ளன.
