sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சிறுத்தையை கண்டு மாணவன் மயக்கம்

/

சிறுத்தையை கண்டு மாணவன் மயக்கம்

சிறுத்தையை கண்டு மாணவன் மயக்கம்

சிறுத்தையை கண்டு மாணவன் மயக்கம்


UPDATED : செப் 04, 2025 12:00 AM

ADDED : செப் 04, 2025 08:21 AM

Google News

UPDATED : செப் 04, 2025 12:00 AM ADDED : செப் 04, 2025 08:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை:
வால்பாறை, சோலையாறு அருகே வீட்டின் அருகே சிறுத்தையை கண்ட பள்ளி மாணவர் மயங்கி விழுந்தார்.

வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு எஸ்டேட் முதல் பிரிவு எஸ்டேட். இங்கு தொழிலாளர்களாக வேலை செய்யும் பாலன்- - சுதா தம்பதியரின் மகன் ஹரிசுதன்,16. இவர், வால்பாறை பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

இந்நிலையில், பள்ளி முடிந்து நேற்று மாலை ஹரிசுதன் வீடு திரும்பினார். வீட்டினுள் சிறிது நேரம் இருந்த சிறுவன், முன் பக்க கதவை திறந்த போது வாசலில் சிறுத்தை நிற்பதை கண்டதும் மயக்கமடைந்தார்.

அங்கிருந்தவர்கள் சப்மிட்டதும் சிறுத்தை ஓட்டம் பிடித்ததும். இதையடுத்து, மயங்கிய சிறுவனை வால்பாறை அரசு மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். இதுகுறித்து, வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us