sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 16, 2026 ,சித்திரை 3, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

/

கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி


UPDATED : ஏப் 10, 2026 11:16 AM

ADDED : ஏப் 10, 2026 11:22 AM

Google News

UPDATED : ஏப் 10, 2026 11:16 AM ADDED : ஏப் 10, 2026 11:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி:
தமிழகத்தில் ஏப்., 23ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி, தனியார் கல்லூரி மாணவ மாணவியர், 300க்கும் மேற்பட்டோர், நேற்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் பகுதியில் நடந்த இந்நிகழ்வில், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், நாடகங்கள் நடத்தியும், ஓட்டளிக்க பணம் வாங்கக் கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.








      Dinamalar
      Follow us