sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 11, 2026 ,சித்திரை 28, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

முதல் இடம் பிடித்த மாணவி

/

முதல் இடம் பிடித்த மாணவி

முதல் இடம் பிடித்த மாணவி

முதல் இடம் பிடித்த மாணவி


UPDATED : மே 09, 2026 10:38 AM

ADDED : மே 09, 2026 10:41 AM

Google News

UPDATED : மே 09, 2026 10:38 AM ADDED : மே 09, 2026 10:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:
நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அம்பிகா, நேற்று வெளியான பிளஸ் - 2 பொதுத் தேர்வில், 591 மதிப்பெண்கள் பெற்று, செங்கல்பட்டு மாவட்டத்தில், முதல் இடம் பிடித்தார்.

இவர், தமிழ், ஆங்கிலம், கணக்குப் பதிவியல், வணிகவியல், பொருளாதாரம், வணிகக் கணிதம் ஆகிய பாடங்களில் முறையே 95, 96, 100, 100, 100, 100, 100 என, மொத்தம் 591 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

இவரின் தந்தையார் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். தாயார் இல்லத்தரசி. மூத்த சகோதரி பி.டெக்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

எதிர்காலத்தில் சி.ஏ., எனும் பட்டய கணக்காளர் ஆவது தனது விருப்பம் என, மாணவி அபிராமி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us