sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய அறிவியல் விருது 2025

தேசிய அறிவியல் விருது 2025

தேசிய அறிவியல் விருது 2025


UPDATED : அக் 28, 2025 04:39 PM

ADDED : அக் 28, 2025 04:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2025 04:39 PM ADDED : அக் 28, 2025 04:41 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை ஐஐடி பேராசிரியர்கள் மூவர் தேசிய அறிவியல் விருது 2025-க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளில் சிறப்பான பங்களிப்புக்காக வழங்கப்படும் இந்த உயரிய விருது, நாட்டின் மிகப்பெரிய அறிவியல் அங்கீகாரங்களில் ஒன்றாகும். விருது பெற்றதன் மூலம், சென்னை ஐஐடி நாட்டின் முன்னணி ஆராய்ச்சி மற்றும் புதுமை மையமாக மீண்டும் தன்னை நிரூபித்துள்ளது.

இந்த விருதுகள் மத்திய அரசால் விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவா-சாந்தி ஸ்வரூப் பட்நாகர் மற்றும் விஞ்ஞான் டீம் ஆகிய நான்கு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. இதில், பேராசிரியர் தலப்பில் பிரதீப் 'விஞ்ஞான் ஸ்ரீ' விருதும், மோகன சங்கர் சிவப்பிரகாசம் மற்றும் ஸ்வேதா பிரேம் அகர்வால் 'விஞ்ஞான் யுவா-சாந்தி ஸ்வரூப் பட்நாகர்' விருதும் பெற்றுள்ளனர்.

மூவருக்கும் வாழ்த்து தெரிவித்த சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், “இது அவர்களுடைய தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல; சென்னை ஐஐடி-யின் புதுமை மற்றும் ஆராய்ச்சி திறனுக்கான பெருமைச் சின்னமாகும்” என்று தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us