sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 15, 2026 ,தை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இந்திரா காந்தி பல்கலைக்கு 50 ஏக்கர் நிலம்

/

இந்திரா காந்தி பல்கலைக்கு 50 ஏக்கர் நிலம்

இந்திரா காந்தி பல்கலைக்கு 50 ஏக்கர் நிலம்

இந்திரா காந்தி பல்கலைக்கு 50 ஏக்கர் நிலம்


UPDATED : மே 03, 2025 12:00 AM

ADDED : மே 03, 2025 03:57 PM

Google News

UPDATED : மே 03, 2025 12:00 AM ADDED : மே 03, 2025 03:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஷ்மீரே கேட்:
பெண்களுக்கான இந்திரா காந்தி மகளிர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர வளாகத்தைக் கட்டுவதற்காக, நரேலாவில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்தார்.

இந்த பல்கலைக்கழகத்தின் நிறுவன தினம் மற்றும் 4வது ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழாவின்போது இந்த தகவலை அமைச்சர் வெளியிட்டார்.

நரேலா துணை நகரத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கல்வி நகரத்தை உருவாக்க மாநில பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக இந்திரா காந்தி மகளிர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு இந்த பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us