sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.என்.எம்.வி.,யில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

எஸ்.என்.எம்.வி.,யில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

எஸ்.என்.எம்.வி.,யில் புரிந்துணர்வு ஒப்பந்தம்


UPDATED : ஜூன் 06, 2026 10:48 AM

ADDED : ஜூன் 06, 2026 10:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 06, 2026 10:48 AM ADDED : ஜூன் 06, 2026 10:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி (எஸ்.என்.எம்.வி.,), சர்வதேச நிதி மற்றும் கணக்கியல் கல்வி துறையில் முன்னணி நிறுவனமான பெங்களூரு, குளோபல் எப்.டி.ஐ., பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

நிதி மற்றும் கணக்கியல் துறையில் முன்னேற விரும்பும் மாணவர்களுக்கான படிப்பை வழங்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பல்கலை பட்டப்படிப்புடன் தொழில்முறை தகுதியையும் ஒரே நேரத்தில் பெறும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இத்திட்டம் மாணவர்களை கணக்கியல், தணிக்கை, வரிவிதிப்பு, நிதி மேலாண்மை, ஆலோசனை சேவைகள் போன்ற துறைகளில் சிறந்த தொழில் வாய்ப்புகளுக்கு தயார்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சுப்பிரமணி தெரிவித்தார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us