sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ராகிங் செய்த 6 மாணவர்கள் மீது வழக்கு

/

ராகிங் செய்த 6 மாணவர்கள் மீது வழக்கு

ராகிங் செய்த 6 மாணவர்கள் மீது வழக்கு

ராகிங் செய்த 6 மாணவர்கள் மீது வழக்கு


UPDATED : அக் 29, 2024 12:00 AM

ADDED : அக் 29, 2024 10:20 AM

Google News

UPDATED : அக் 29, 2024 12:00 AM ADDED : அக் 29, 2024 10:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:
ஆந்திர மாநிலம், நெல்லுாரைச் சேர்ந்தவர் விஷ்ணு சாய்ராம், 19, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த தண்டலத்திலுள்ள பொறியியல் கல்லுாரில் முதலாமாண்டு படிக்கிறார்.

இவரை ராகிங் செய்து வந்த நான்காமாண்டு மாணவர்கள், கடந்த 23ம் தேதி இவரை, பைக்கில் அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். யாரிடம் இதுபற்றி கூறக்கூடாது என, மிரட்டியுள்ளனர்.

இது குறித்து விஷ்ணு சாய்ராம், தந்தை சுதிர்குமாரிடம் கூற, அவர் ஸ்ரீபெரும்புதுார் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் புகாரளித்தார். இதன்படி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் ஆறு பேர் மீது வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us