sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 09, 2026 ,பங்குனி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தம்மம்பட்டி நுாலகம் 66ம் ஆண்டு துவக்க விழா

/

தம்மம்பட்டி நுாலகம் 66ம் ஆண்டு துவக்க விழா

தம்மம்பட்டி நுாலகம் 66ம் ஆண்டு துவக்க விழா

தம்மம்பட்டி நுாலகம் 66ம் ஆண்டு துவக்க விழா


UPDATED : மார் 26, 2026 06:46 PM

ADDED : மார் 26, 2026 06:47 PM

Google News

UPDATED : மார் 26, 2026 06:46 PM ADDED : மார் 26, 2026 06:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அரசு பொது நூலகம், 1961, மார்ச் 25ல், தொடங்கப்பட்டது. 65 ஆண்டு கடந்த இந்த நூலகத்தில், 48,000 புத்தகங்கள், 130 புரவலர்கள், 6,900 உறுப்பினர்கள் உள்ளனர். தினமும், 50க்கும் மேற்பட்டோர் வந்து படித்து செல்கின்றனர்.

நேற்று, 65 ஆண்டு நிறைவு பெற்றது. இதனால், 66ம் ஆண்டு தொடக்க விழா, தம்மம்பட்டி மக்கள் குழு, நண்பர் குழு, ஊர்மக்கள் சார்பில் நடந்தது. அப்போது நூலகத்துக்கு புது நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.

தி.மு.க., பேரூர் பொறுப்பாளர் சண்முகம், காங்., மாவட்ட துணைத் தலைவர் திருச்செல்வன், டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் சந்தியா, கவுன்சிலர்கள், புரவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us