UPDATED : ஜூன் 29, 2009 12:00 AM
ADDED : ஜூன் 29, 2009 01:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐ.நா., சபையின் இந்த ஆண்டு கருத்தான, நாம் ஒன்றுபட்டு, உலகினை காப்போம்; உயர்ந்திட்ட உலக வெம்மை மீண்டும் தணிந்திடவே என்ற தலைப்பில் ஆங்கிலம் மற்றும் தமிழில் கட்டுரை போட்டிகள், ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டிகள் நடத்தப் பட்டன. இதில், 20 பள்ளிகளை சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.