sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 05, 2026 ,பங்குனி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்


UPDATED : மார் 23, 2026 11:05 AM

ADDED : மார் 23, 2026 11:07 AM

Google News

UPDATED : மார் 23, 2026 11:05 AM ADDED : மார் 23, 2026 11:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை ரத்தினம் செவிலியர் கல்லூரியில் மாநில கருத்தரங்கம் நடந்தது.

டாக்டர் சிந்து ரேகா தலைமை வகித்தார். நியூட்ரிசியன் விஜயலட்சுமி 'தாய்மையை வளர்த்தல்' என்ற தலைப்பிலும், டாக்டர் பாரதி 'பெண்களின் முழுமையான ஆரோக்கியம்' என்ற தலைப்பிலும், மதுரை விக்ரம் செவிலியர் கல்லூரி டாக்டர் சபயேட்டா பானு 'வழக்கமான பிறப்பிற்கு அப்பாற்பட்டது' என்ற தலைப்பிலும், மதுரை வேலம்மாள் செவிலியர் கல்லூரி பேராசிரியர் செலின் ஜெயசீலி 'முன் களத்தில் மருத்துவர்கள்' என்ற தலைப்பில் பேசினர்.

காரைக்குடி அழகப்பா செவிலியர் கல்லூரி துணை முதல்வர் கயல்விழி, விருதுநகர் வி.வி.வி., பெண்கள் கல்லூரி பேராசிரியர் சித்ரா, மதுரை சி.எஸ்.ஐ., பேராசிரியர் சாந்தி, ரத்தினம் கல்லூரி பேராசிரியர் சித்ரா ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

ஏற்பாடுகளை ரத்தினம் கல்வி குழுமம் ஒருங்கிணைப்பாளர் தாமரைச்செல்வி, அமைப்பு செயலாளர் ஆனந்தபாக்கியம் செய்தனர்.






      Dinamalar
      Follow us