sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது!

/

குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது!

குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது!

குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது!


UPDATED : மார் 09, 2024 12:00 AM

ADDED : மார் 09, 2024 04:02 PM

Google News

UPDATED : மார் 09, 2024 12:00 AM ADDED : மார் 09, 2024 04:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை கலெக்டர், போலீஸ் துணை கண்காணிப்பாளர், உதவி வணிகவரி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு நடந்தது. இந்த தேர்வை 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் எழுதி இருந்தனர். இந்நிலையில், குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது.தேர்வு எழுதியவர்கள் https://www.tnpsc.gov.in/English/latest_results.aspx?c=4593 என்ற இணையதளத்தில் தங்களது விபரங்களை பதிவிட்டு தெரிந்து கொள்ளலாம். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மார்ச் 26 முதல் 28ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us