sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

 15 ஆண்டுகளுக்கு பின் பல்கலை யு.இ., நியமனம்

/

 15 ஆண்டுகளுக்கு பின் பல்கலை யு.இ., நியமனம்

 15 ஆண்டுகளுக்கு பின் பல்கலை யு.இ., நியமனம்

 15 ஆண்டுகளுக்கு பின் பல்கலை யு.இ., நியமனம்


UPDATED : நவ 20, 2025 07:52 AM

ADDED : நவ 20, 2025 08:02 AM

Google News

UPDATED : நவ 20, 2025 07:52 AM ADDED : நவ 20, 2025 08:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
மதுரை காமராஜ் பல்கலையில் 15 ஆண்டுகளுக்கு பின் பல்கலை பொறியாளராக (யு.இ.,) பொதுப்பணித் துறையை சேர்ந்த நிர்வாக பொறியாளர் நீலகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்கலை வளாகத்தில் மேற்கொள்ளப்படும் கட்டடப் பணிகள், மராமத்து, வளாக மேம்பாட்டு பணிகளை கண்காணிக்க பொதுப் பணித்துறை பொறியாளர்கள் யு.இ.,யாக அயல் பணியில் நியமிக்கப்பட்டனர்.

இப்பதவி 15 ஆண்டுகளாக காலியாக இருந்தது. பல்கலை நியமித்த உதவி பொறியாளர் கூடுதலாக இப்பொறுப்பை கவனித்தார். தற்போது மீண்டும் பொதுப்பணித்துறை பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us