sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

குரூப்-4 தேர்விற்கு இலவச பயிற்சி துவக்கம்

/

குரூப்-4 தேர்விற்கு இலவச பயிற்சி துவக்கம்

குரூப்-4 தேர்விற்கு இலவச பயிற்சி துவக்கம்

குரூப்-4 தேர்விற்கு இலவச பயிற்சி துவக்கம்


UPDATED : ஆக 05, 2013 12:00 AM

ADDED : ஆக 05, 2013 10:58 AM

Google News

UPDATED : ஆக 05, 2013 12:00 AM ADDED : ஆக 05, 2013 10:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், "குரூப்-4", தேர்வில் கலந்து கொள்ள இருக்கும் மனுதாரர்களுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் இன்று துவங்குகிறது.

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், "குரூப்-4", தேர்வில் கலந்து கொள்ள இருக்கும் மனுதாரர்களுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (5ம் தேதி) முதல் வரும், 20ம் தேதி வரை (சனி, ஞாயிறு தவிர), திருவள்ளூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்விற்கு விருப்பமுள்ள மனுதாரர்கள் உடனே, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பயனடையுமாறு, ஆட்சியர்
வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.






      Dinamalar
      Follow us