sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

10ம் வகுப்பு தனித்தேர்வு எழுத 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

/

10ம் வகுப்பு தனித்தேர்வு எழுத 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

10ம் வகுப்பு தனித்தேர்வு எழுத 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

10ம் வகுப்பு தனித்தேர்வு எழுத 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


UPDATED : அக் 30, 2014 12:00 AM

ADDED : அக் 30, 2014 01:15 PM

Google News

UPDATED : அக் 30, 2014 12:00 AM ADDED : அக் 30, 2014 01:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

’பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர், நவ., 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்’ என, பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

வரும் 2015 மார்ச்சில் துவங்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவ, மாணவியர் பற்றிய முழு விவரங்கள், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு வருகிறது.

மேலும், எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்து, 14 வயது நிரம்பிய தனித்தேர்வர்களும் இத்தேர்வை எழுதலாம். அவர்கள் உரிய அசல் கல்வி, பிறப்பு சான்றிதழ்களுடன், அரசு தேர்வு சேவை மையங்களில் பாடவாரியாக தேர்வுக் கட்டணத்தை செலுத்தி, நவ., 7ம் தேதிக்குள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என, பள்ளிக்கல்வி தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us