sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

உயர்வுக்கு படி முகாமில் 100 பேர் பங்கேற்பு

/

உயர்வுக்கு படி முகாமில் 100 பேர் பங்கேற்பு

உயர்வுக்கு படி முகாமில் 100 பேர் பங்கேற்பு

உயர்வுக்கு படி முகாமில் 100 பேர் பங்கேற்பு


UPDATED : செப் 20, 2024 12:00 AM

ADDED : செப் 20, 2024 10:28 AM

Google News

UPDATED : செப் 20, 2024 12:00 AM ADDED : செப் 20, 2024 10:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:
ஈரோட்டில் நடந்த நான் முதல்வன் -உயர்வுக்கு படி முகாமில், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்றும், தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கும், நான் முதல்வன்- உயர்வுக்குபடி முகாம் நடக்கிறது. இதன்படி ஈரோடு காந்திஜி சாலை அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், நான் முதல்வன் உயர்வுக்குபடி முகாம் நேற்று நடந்தது. உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி துவக்கி வைத்தார். ஈரோடு பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத, உயர் கல்விக்கு விண்ணப்பிக்க தவறிய நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், 15 பேர் மேற்படிப்புக்காக கல்லுாரியில் சேர்க்கை வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, மாவட்ட சமூகநல அலுவலர் சண்முகவடிவு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ராதிகா, ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சத்தியமங்கலத்தில் வரும், ௨௩ம் தேதி முகாம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us