sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மூன்று கல்லுாரிகளில் முகாம் 108 பேருக்கு கல்விக்கடன்

/

மூன்று கல்லுாரிகளில் முகாம் 108 பேருக்கு கல்விக்கடன்

மூன்று கல்லுாரிகளில் முகாம் 108 பேருக்கு கல்விக்கடன்

மூன்று கல்லுாரிகளில் முகாம் 108 பேருக்கு கல்விக்கடன்


UPDATED : செப் 25, 2024 12:00 AM

ADDED : செப் 25, 2024 08:24 AM

Google News

UPDATED : செப் 25, 2024 12:00 AM ADDED : செப் 25, 2024 08:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கோவை மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் நலனுக்கு, மாபெரும் கல்விக் கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கடந்த 10ம் தேதி, ஈச்சனாரி கற்பகம் உயர்கல்வி அகாடமி, 11ம் தேதி, பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, 12ம் தேதி பி.எஸ்.ஜி., பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரியில், கல்விக் கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டன.

இதில், 108 மாணவர்களுக்கு, 13 வங்கிகள் வாயிலாக, 5.85 கோடி மதிப்பில் கல்விக்கடன் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us