sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

10ம் வகுப்பு மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

/

10ம் வகுப்பு மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

10ம் வகுப்பு மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

10ம் வகுப்பு மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


UPDATED : அக் 15, 2025 08:33 AM

ADDED : அக் 15, 2025 08:34 AM

Google News

UPDATED : அக் 15, 2025 08:33 AM ADDED : அக் 15, 2025 08:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
மதுரையில், 10ம் வகுப்பு மாணவர் பயிற்சி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை சம்பக்குளத்தை சேர்ந்தவர் வடிவேல். தனியார் வங்கி அதிகாரி. இவரது, 15 வயது மகன் மேலுார் தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்துக் கொண்டே, துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் சேர்ந்து அதற்கான பயிற்சி பெற்று வந்தார்.

சில நாட்களாக, பெற்றோர் உட்பட யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். நேற்று காலை, சிவகங்கையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு பெற்றோர் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்தவர் துப்பாக்கியால் தன்னைத்தானே நெற்றியில் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

மாலை வீடு திரும்பிய பெற்றோர், மகன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் குறித்து புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us