sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்வித்துறையில் 15 பேருக்கு மாறுதல்

/

கல்வித்துறையில் 15 பேருக்கு மாறுதல்

கல்வித்துறையில் 15 பேருக்கு மாறுதல்

கல்வித்துறையில் 15 பேருக்கு மாறுதல்


UPDATED : ஜூன் 10, 2025 12:00 AM

ADDED : ஜூன் 10, 2025 09:10 AM

Google News

UPDATED : ஜூன் 10, 2025 12:00 AM ADDED : ஜூன் 10, 2025 09:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
மதுரையில் கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வில் 15 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

சி.இ.ஓ., அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு சி.இ.ஓ., ரேணுகா தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் கந்தசாமி, கண்காணிப்பாளர் திருப்பதி முன்னிலை வகித்தனர். அரசு பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய இளநிலை உதவியாளர்கள் 4 பேரில் 3 பேர் மாவட்டத்திற்குள் மாறுதல் பெற்றனர். ஒருவர் வெளி மாவட்டத்திற்கான கலந்தாய்வில் பங்கேற்க உள்ளார். கல்வி அலுவலர்களுக்கான விருப்ப மாறுதலில் 32 பேர் பங்கேற்றனர். 12 பேருக்கு மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us