sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிளஸ் 2 தேர்வான 16,929 பேர் உயர்கல்வியில் சேரவில்லை

/

பிளஸ் 2 தேர்வான 16,929 பேர் உயர்கல்வியில் சேரவில்லை

பிளஸ் 2 தேர்வான 16,929 பேர் உயர்கல்வியில் சேரவில்லை

பிளஸ் 2 தேர்வான 16,929 பேர் உயர்கல்வியில் சேரவில்லை


UPDATED : டிச 02, 2025 07:49 AM

ADDED : டிச 02, 2025 07:50 AM

Google News

UPDATED : டிச 02, 2025 07:49 AM ADDED : டிச 02, 2025 07:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:
தமிழகத்தில் கடந்த கல்வி யாண்டில் , அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 3.51 லட்சம் மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர். 3.23 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

அனைவரும் டிப்ளமா , பட்டப்படிப்பு, தொழில் படிப்பு என உயர்கல்வியை தொடர, 'நான் முதல்வன்' திட்டத்தில், இரு ஆண்டாக வழிகாட்டப்பட்டன. ஆனாலும் இதுவரை, 16,929 மாணவ - மாணவியர், உயர்கல்வியில் சேரவில்லை.

இதனால், அந்தந்த பள்ளி மேலாண்மை குழு உதவி யுடன் உயர்கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us