தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வான 16,929 பேர் உயர்கல்வியில் சேரவில்லை

பிளஸ் 2 தேர்வான 16,929 பேர் உயர்கல்வியில் சேரவில்லை

பிளஸ் 2 தேர்வான 16,929 பேர் உயர்கல்வியில் சேரவில்லை


UPDATED : டிச 02, 2025 07:49 AM

ADDED : டிச 02, 2025 07:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2025 07:49 AM ADDED : டிச 02, 2025 07:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்:
தமிழகத்தில் கடந்த கல்வி யாண்டில் , அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 3.51 லட்சம் மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர். 3.23 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

அனைவரும் டிப்ளமா , பட்டப்படிப்பு, தொழில் படிப்பு என உயர்கல்வியை தொடர, 'நான் முதல்வன்' திட்டத்தில், இரு ஆண்டாக வழிகாட்டப்பட்டன. ஆனாலும் இதுவரை, 16,929 மாணவ - மாணவியர், உயர்கல்வியில் சேரவில்லை.

இதனால், அந்தந்த பள்ளி மேலாண்மை குழு உதவி யுடன் உயர்கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us