sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நவ.2ல் சிவகங்கை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வு

/

நவ.2ல் சிவகங்கை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வு

நவ.2ல் சிவகங்கை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வு

நவ.2ல் சிவகங்கை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வு


UPDATED : அக் 25, 2014 12:00 AM

ADDED : அக் 25, 2014 11:38 AM

Google News

UPDATED : அக் 25, 2014 12:00 AM ADDED : அக் 25, 2014 11:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு (என். டி.எஸ்.இ.,) தேர்வு நவ.2ல் நடக்கிறது.

இதற்கென தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் என்.எஸ்.எம். மேனிலை, அழகப்பா மெட்ரிக்குலேசன், என்.எம்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளும், மானாமதுரை ஓ.வி.சி., அரசு மகளிர், திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, இளையான்குடி மேல பள்ளிவாசல் மகளிர் மேனிலைப் பள்ளி என, 7 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

10-ம் வகுப்பு பயிலும் 2,950 மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர் என, சி.இ.ஓ., அலுவலகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us