sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலைக்கழகத்தில் 2 நாள் பயிற்சி பட்டறை

பல்கலைக்கழகத்தில் 2 நாள் பயிற்சி பட்டறை

பல்கலைக்கழகத்தில் 2 நாள் பயிற்சி பட்டறை


UPDATED : நவ 13, 2025 07:06 AM

ADDED : நவ 13, 2025 07:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2025 07:06 AM ADDED : நவ 13, 2025 07:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், எதிர்காலத்தை எழுதும் வரலாற்றை கற்றல் என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.

சமூக அறிவியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் பள்ளியின் பெண்கள் ஆய்வுத்துறை மையம் மற்றும் இந்திய மகளிர் ஆய்வாளர் சங்கம் இணைந்து நடத்திய பயிற்சி பட்டறைக்கு, பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ்பாபு தலைமை தாங்கி பேசுகையில், 'இந்தியாவில் பெண்கள் ஆய்வுத்துறை, கல்வித் துறையாகவும், சமூக மாற்ற இயக்கமாகவும் வளர்ந்து வருகின்றனர்.

எஸ்.என்.டி.டி., மகளிர் பல்கலைக்கழகத்தின் நீரா தேசாயின், பெண்கள் ஆய்வுத்துறையின் கல்வி மற்றும் செயற்பாட்டு தளத்தை உருவாக்கிய சிறப்புபடை பண்புகளை பாராட்டினார்.

நிகழ்ச்சியில், இந்திய மகளிர் சங்கத்தின் தலைவர் கல்பனா, புதுச்சேரி பல்கலைக் கழக பெண்கள் ஆய்வுத்துறை மையத்தின் இணை பேராசிரியர் மீனா, பேச்சாளர்கள் சுனிதா, சரஸ்வதி, சவுஜன்யா, அருவி, ரேகா, கீதா, செல்வம் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில், இணைப் பேராசிரியர் ஆசிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us