sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

250 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பம்

/

250 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பம்

250 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பம்

250 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பம்


UPDATED : ஏப் 15, 2024 12:00 AM

ADDED : ஏப் 15, 2024 10:01 AM

Google News

UPDATED : ஏப் 15, 2024 12:00 AM ADDED : ஏப் 15, 2024 10:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத 250 அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.பள்ளிக்கல்வி துறை சார்பில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் 185 அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

நீட் தேர்வு இந்த ஆண்டு மே 5 ம் தேதி நடைபெற உள்ளது. மாவட்டத்தில் சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலை பள்ளியிலும், திருப்புத்துார் நாகப்பா மருதப்பா பெண்கள் மேல்நிலை பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. 185 மாணவர்கள் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெறுகின்றனர். மே 4 வரை நடைபெறும் பயிற்சி வகுப்பில் இயற்பியல்,வேதியியல், உயிரியல், தாவரவியல் பாடப் பிரிவுகளுக்கு மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த அரசு ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.

வாரம் தோறும் சனிக்கிழமை மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிய உணவு மாவட்ட நிர்வாகம் சார்பாக வழங்கப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us