sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவரிடம் வழிப்பறி 3 பேர் கைது

/

மாணவரிடம் வழிப்பறி 3 பேர் கைது

மாணவரிடம் வழிப்பறி 3 பேர் கைது

மாணவரிடம் வழிப்பறி 3 பேர் கைது


UPDATED : அக் 25, 2025 10:27 AM

ADDED : அக் 25, 2025 10:28 AM

Google News

UPDATED : அக் 25, 2025 10:27 AM ADDED : அக் 25, 2025 10:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கல்லுாரி மாணவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரியை சேர்ந்த அன்டலோ லெரிஸ்,20, சவுரிபாளையம், அன்னை வேளாங்கன்னி நகரில் அறை எடுத்து தங்கி, ரேஸ்கோர்சிலுள்ள கல்லுாரியில் படித்து வருகிறார். ேஹாட்டலில் சாப்பிட்டு அறைக்கு திரும்பிய போது, மூன்று பேர் கும்பல் வழிமறித்து அவரை தாக்கி விட்டு 12 கிராம் வெள்ளி சங்கிலி மற்றும் மொபைல் போனை பறித்து தப்பினர்.

புகாரின் பேரில் பீளமேடு போலீசார் விசாரித்த போது, சவுரிபாளையத்தை சேர்ந்த பாலாஜி,27, விக்னேஷ்,19, சதாசிவம்,23, ஆகியோர் வழிப்பறி செய்தது தெரிய வந்தது. மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us