sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு 'போக்சோ'

/

மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு 'போக்சோ'

மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு 'போக்சோ'

மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு 'போக்சோ'


UPDATED : அக் 03, 2025 10:40 AM

ADDED : அக் 03, 2025 10:40 AM

Google News

UPDATED : அக் 03, 2025 10:40 AM ADDED : அக் 03, 2025 10:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை:
பரங்கிப்பேட்டை அருகே தனியார் பள்ளி மாணவரிடம், பாலியல் ரீதியாக துன்புறுத்திய வாலிபரை, போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்,39; இவர், 11 வயது தனியார் பள்ளி மாணவரை, பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். பாதிக்கப்பட்ட மாணவர், நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறினார்.

புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா, 'போக்சோ' சட்டத்தில் நேற்று வழக்குப் பதிந்து, ஆறுமுகத்தை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us