sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வங்கதேசத்தில் இருந்து 42 மாணவர்கள் வருகை

/

வங்கதேசத்தில் இருந்து 42 மாணவர்கள் வருகை

வங்கதேசத்தில் இருந்து 42 மாணவர்கள் வருகை

வங்கதேசத்தில் இருந்து 42 மாணவர்கள் வருகை


UPDATED : ஜூலை 26, 2024 12:00 AM

ADDED : ஜூலை 26, 2024 09:47 AM

Google News

UPDATED : ஜூலை 26, 2024 12:00 AM ADDED : ஜூலை 26, 2024 09:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
வங்கதேசத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 42 தமிழக மாணவர்கள் சென்னை திரும்பினர்.

வங்கதேசத்தில், தொடர் போராட்டம், கலவரம் என பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், அங்கு படிக்க சென்ற தமிழக மாணவர்கள், 21ம் தேதி முதல், பாதுகாப்பு கருதி தமிழகம் திரும்பி வருகின்றனர்.

நான்காவது நாளாக நேற்று முன்தினம் இரவு, 42 மாணவர்கள், கவுகாத்தி, அகர்தலா, கோல்கட்டா உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து, சென்னை வந்தனர். அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுவரை, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், வங்கதேசத்தில் இருந்து தமிழகம் திரும்பி உள்ளனர்.






      Dinamalar
      Follow us