sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

புதுமைப்பெண் திட்டத்தால் 7 லட்சம் மாணவியர் பயன்

/

புதுமைப்பெண் திட்டத்தால் 7 லட்சம் மாணவியர் பயன்

புதுமைப்பெண் திட்டத்தால் 7 லட்சம் மாணவியர் பயன்

புதுமைப்பெண் திட்டத்தால் 7 லட்சம் மாணவியர் பயன்


UPDATED : ஆக 12, 2025 12:00 AM

ADDED : ஆக 12, 2025 09:49 AM

Google News

UPDATED : ஆக 12, 2025 12:00 AM ADDED : ஆக 12, 2025 09:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
சென்னை பெரும்பாக்கம், அரசு கலை - அறிவியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது.

இதில், உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது:

பெண்கள் உயர் கல்வி பெற, புதுமைப்பெண் திட்டத்தை, முதல்வர் அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், இதுவரை ஏழு லட்சம் மாணவியர் பயன் பெற்றுள்ளனர். அதேபோல், நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக, மூன்று ஆண்டுகளில், 41 லட்சம் மாணவ, மாணவியருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் காரண மாக, இந்திய குடிமைப் பணி தேர்வுகளிலும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவு தேர்ச்சி பெற்று உள்ளனர். தமிழக அரசின் திட்டங்களால், இந்தியாவிலேயே உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. மேலும், முனைவர் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்களும் தமிழகத்தில் அதிகம்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us