sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

88வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கள்ளழகர் கோயில் நுாலகம்

/

88வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கள்ளழகர் கோயில் நுாலகம்

88வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கள்ளழகர் கோயில் நுாலகம்

88வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கள்ளழகர் கோயில் நுாலகம்


UPDATED : டிச 28, 2023 12:00 AM

ADDED : டிச 28, 2023 11:06 AM

Google News

UPDATED : டிச 28, 2023 12:00 AM ADDED : டிச 28, 2023 11:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகர்கோவில்:
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் 87 ஆண்டுகள் பழமையான நுாலகம் இன்றும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. நாளை மறுநாள் (டிச.,29) 88வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
துணைக் கமிஷனர் ராமசாமி கூறியதாவது:
இந்நுாலகமானது 1936 டிச.,29ல் மதராஸ் இந்து மத தர்ம பரிபாலன வாரிய கமிஷனர் சுந்தர ரெட்டி காருவால் திறந்து வைக்கப்பட்டது. ஆன்மிக, அரிய வகையான புத்தகங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. 1941ன் கணக்கின்படி இந்நுாலகத்தில் ஆயிரம் புத்தகங்கள் இருந்துள்ளன.தற்போது பெரிய அளவில் ஆன்மிகப் புத்தகங்களுடன் தினசரி நாளிதழ், பக்தி வார, மாத இதழ்கள், அறநிலையத் துறை வெளியீடுகள் என பல்வேறு வகையான புத்தகங்கள் உள்ளன. கோயில் நிர்வாகத்தால் நுாலகம் இன்றளவும்சிறப்பாக செயல்படுவதைகண்டு பலர் நுால்களை வழங்கி வருகின்றனர்.தினமும் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 வரை, மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை திறந்திருக்கும் என்றார்.






      Dinamalar
      Follow us