sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இலக்கிய திறனாய்வு தேர்வு 9,443 மாணவர் தயார்

/

இலக்கிய திறனாய்வு தேர்வு 9,443 மாணவர் தயார்

இலக்கிய திறனாய்வு தேர்வு 9,443 மாணவர் தயார்

இலக்கிய திறனாய்வு தேர்வு 9,443 மாணவர் தயார்


UPDATED : அக் 10, 2024 12:00 AM

ADDED : அக் 10, 2024 08:33 AM

Google News

UPDATED : அக் 10, 2024 12:00 AM ADDED : அக் 10, 2024 08:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:
பள்ளிக்கல்வித்துறை சார்பில், பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கு, தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு தேர்வு வரும், 19ம் தேதி நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு காந்திஜி சாலை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்குந்தர் பள்ளி, இந்து கல்வி நிலையம், வேளாளர் மகளிர் பள்ளி, பி.வி.பி பள்ளி என, 37 மையங்களில் தேர்வு நடக்கிறது. அரசு, அரசு நிதியுதவி, தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளி என, 9,443 மாணவ-மாணவியர் தேர்வெழுத உள்ளனர். இதில் சிறந்த மதிப்பெண் பெறும் 1,500 பேருக்கு, மாதந்தோறும், 1,500 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் அரசுப்பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.






      Dinamalar
      Follow us