sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தேர்வு குறித்த கலந்துரையாடலுக்கு சுமார் இரண்டரைக்கோடி பேர் பதிவு

/

தேர்வு குறித்த கலந்துரையாடலுக்கு சுமார் இரண்டரைக்கோடி பேர் பதிவு

தேர்வு குறித்த கலந்துரையாடலுக்கு சுமார் இரண்டரைக்கோடி பேர் பதிவு

தேர்வு குறித்த கலந்துரையாடலுக்கு சுமார் இரண்டரைக்கோடி பேர் பதிவு


UPDATED : ஜன 10, 2025 12:00 AM

ADDED : ஜன 10, 2025 07:27 AM

Google News

UPDATED : ஜன 10, 2025 12:00 AM ADDED : ஜன 10, 2025 07:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பிரதமர் மோடியுடன் ஆண்டுதோறும் நடைபெறும் தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு இதுவரை 2 கோடியே 79 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை கற்றலாகவும், கொண்டாட்டமாகவும் மாற்ற கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்ய கடந்த ஆண்டு டிச.,14ம் தேதி தொடங்கியது. ஜன.,12 முதல் 23 வரை நடக்கவிருக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என 2 கோடியே 79 லட்சத்திற்கும் அதிகமானோர் MyGov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

மேலும் மாரத்தான் ஓட்டங்கள், மீம் போட்டிகள், தெரு நாடகம், யோகா மற்றும் தியான அமர்வுகள், சுவரொட்டி தயாரிக்கும் போட்டிகள், உத்வேகம் தரும் திரைப்படத் திரையிடல்கள், மனநல பயிலரங்குகள் மற்றும் ஆலோசனை அமர்வுகள், கவிதை / பாடல் / நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us