sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆதரவற்ற மாணவருக்கு அரசு கல்லுாரியில் அட்மிஷன்

/

ஆதரவற்ற மாணவருக்கு அரசு கல்லுாரியில் அட்மிஷன்

ஆதரவற்ற மாணவருக்கு அரசு கல்லுாரியில் அட்மிஷன்

ஆதரவற்ற மாணவருக்கு அரசு கல்லுாரியில் அட்மிஷன்


UPDATED : ஜூன் 24, 2025 12:00 AM

ADDED : ஜூன் 24, 2025 09:00 AM

Google News

UPDATED : ஜூன் 24, 2025 12:00 AM ADDED : ஜூன் 24, 2025 09:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை:
நான் முதல்வன் திட்டத்தில், 2024-25ம் கல்வியாண்டில், பிளஸ் ௨ வில் தேர்ச்சி பெற்ற மற்றும் இடைநின்ற மாணவர்கள், உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கும் பொருட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாணவர் உயர்கல்வி வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், திருப்பூரை சேர்ந்த ஆதரவற்ற மாணவர் உமர் பரூக்குக்கு, நேரடி இரண்டாமாண்டு சேர்க்கையில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பாடப்பிரிவில் சேர்க்கை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us