sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

குழந்தைகளை நல்லா படிக்க வையுங்க துாய்மை பணியாளர்களுக்கு அறிவுரை

/

குழந்தைகளை நல்லா படிக்க வையுங்க துாய்மை பணியாளர்களுக்கு அறிவுரை

குழந்தைகளை நல்லா படிக்க வையுங்க துாய்மை பணியாளர்களுக்கு அறிவுரை

குழந்தைகளை நல்லா படிக்க வையுங்க துாய்மை பணியாளர்களுக்கு அறிவுரை


UPDATED : டிச 10, 2025 07:58 AM

ADDED : டிச 10, 2025 07:59 AM

Google News

UPDATED : டிச 10, 2025 07:58 AM ADDED : டிச 10, 2025 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்:
அன்னூர் பேரூராட்சி, இந்திரா நகரில், சமூக நீதி மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

முகாமில், தூய்மை பணியாளர்கள் உள்பட பொதுமக்கள் பங்கேற்றனர். மனித உரிமைகள் பிரிவு போலீஸ் எஸ்.ஐ. கனிமொழி பேசுகையில், பெண் குழந்தைகளை கண்காணித்து வளர்க்க வேண்டும்.

தமிழக அரசு சார்பிலும், தாட்கோ சார்பிலும், கல்வி கற்க, தொழில் செய்ய கடன் வழங்கப்படுகிறது. வெளிநாட்டில் படிக்க அரசு ஏற்பாடு செய்கிறது. கண்டிப்பாக குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். அரசு பணிக்கு தேர்வு எழுத ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் பேசுகையில், தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகள் இருப்பின் தாராளமாக தெரிவிக்கலாம், தீர்த்து வைக்கப்படும் என்றார்.

சிறப்பு எஸ்.ஐ.கள் மணிகண்டன், தம்புராஜ், ரோந்து எஸ்.ஐ.கள் கனகராஜ், கருப்புசாமி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us