தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பழங்கால நாணய கண்காட்சி

பழங்கால நாணய கண்காட்சி

பழங்கால நாணய கண்காட்சி


UPDATED : ஜன 27, 2026 09:49 AM

ADDED : ஜன 27, 2026 09:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2026 09:49 AM ADDED : ஜன 27, 2026 09:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
குடியரசு தின விழாவையொட்டி, காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் எஸ்.எஸ்.கே.வி., மகளிர் கல்லுாரியில் பழங்கால நாணய கண்காட்சி நேற்று நடந்தது.

கல்லுாரி முதல்வர் திருமாமகள் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமா சங்கர் முன்னிலை வகித்தார். காஞ்சி அன்னசத்திரம் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வன் வரவேற்றார்.

சங்ககாலம், பல்லவர், சேரர், சோழர், பாண்டியர், ரோமானியர், பிரெஞ்சு, பிரிட்டீஷ் காலத்தைச் சேர்ந்த பழமையான தங்கம், வெள்ளி, நாணயங்கள் மற்றும் தொன்மை பொருட்கள், வெளிநாட்டுப் ரூபாய் நோட்டுகளை கண்காட்சியல் காட்சிப் படுத்தி இருந்தர்.

இதில், கல்லுாரி மாணவியர், பேராசிரியர்கள், கீழம்பி கிராமத்தினர் கண்காட்சியை பார்வையிட்டனர். தொல்லியல் ஆய்வாளர் ராசு ஜவகர் பாபு கண்காட்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us