sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு கல்லுாரியில் பகடிவதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

/

அரசு கல்லுாரியில் பகடிவதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

அரசு கல்லுாரியில் பகடிவதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

அரசு கல்லுாரியில் பகடிவதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு


UPDATED : ஆக 09, 2024 12:00 AM

ADDED : ஆக 09, 2024 09:13 AM

Google News

UPDATED : ஆக 09, 2024 12:00 AM ADDED : ஆக 09, 2024 09:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில், பகடிவதை ஒழிப்புக்குழு மற்றும் உள்தர உறுதி மையம் சார்பில், பகடிவதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். பகடிவதை ஒழிப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் கணேசன் வரவேற்றார். எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், பகடிவதை என்பது என்ன, போலீஸ் துறையின் வழக்கு, தண்டனை, மாணவ, மாணவியர் பகடிவதை தவிர்த்து எவ்வாறு ஒருவருக்கொருவர் ஆக்கப்பூர்வமாக பழகுவது என்பது குறித்து பேசினார். பகடிவதை ஒழிப்புக்குழு உறுப்பினர் வேலுசாமி, பேராசிரியர்கள் தங்கவேலு, நாகரத்தினம், அன்பழகன், வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us