sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மகளிர் உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த வேண்டுகோள்

/

மகளிர் உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த வேண்டுகோள்

மகளிர் உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த வேண்டுகோள்

மகளிர் உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த வேண்டுகோள்


UPDATED : அக் 03, 2024 12:00 AM

ADDED : அக் 03, 2024 08:16 AM

Google News

UPDATED : அக் 03, 2024 12:00 AM ADDED : அக் 03, 2024 08:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி:
மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் கட்டடங்கள், கழிவறைகள் அமைத்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சி, அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. ஆண்டுதோறும், 80 சதவீ-தத்திற்கும் மேல் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். பத்தாம் வகுப்புக்கு மேல் இப்பள்ளியில் படிக்கும் மாணவிகள், தனியார் பள்ளிகளிலோ அல்லது அருகில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலோ பயின்று வருகின்றனர்.

பத்தாம் வகுப்பிற்கு மேல் வேறு பள்ளிக்கு செல்ல முடியாமல், சில மாணவிகள் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். மேலும் பள்ளியில் போதிய கட்டட வசதி, கழிப்பிட வசதி இல்லாததால் மாணவிகள் சிரமப்படுகின்றனர். எனவே மாணவிகளின் எதிர்கால நலன் கருதி, உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வரும், அரவக்குறிச்சி மகளிர் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்-ளியாக தரம் உயர்த்த பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us