sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கூட்டுறவு பட்டயப்பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

/

கூட்டுறவு பட்டயப்பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கூட்டுறவு பட்டயப்பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கூட்டுறவு பட்டயப்பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : டிச 27, 2025 10:20 AM

ADDED : டிச 27, 2025 10:23 AM

Google News

UPDATED : டிச 27, 2025 10:20 AM ADDED : டிச 27, 2025 10:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:
கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில், பழைய பாட திட்டத்திற்கு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் யோகவிஷ்ணு வெளியிட்ட செய்தி குறிப்பு:


காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில், 2002ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை முழு நேரம் மற்றும் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண் பட்டயப் பயிற்சி நடந்தது.

புதிய பாட திட்டம் துவங்கி, இரு ஆண்டுகள் நிறைவு பெற்றிருப்பதால், பழைய பாட திட்டங்கள் முடிவு கட்டப்பட உள்ளது. இதனால், பழைய பாடதிட்டத்தின் படி தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துணைத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பழைய பாடதிட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு, இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ; பத்தாம் வகுப்பு; பிளஸ் 2 மதிப்பெண் நகல்; இறுதி தேர்வு எழுதிய நுழைவுச்சீட்டு நகல்; தேர்வுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணத்தொகையுடன் கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

துணை தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் பங்கேற்காதவர்கள் புதிய பாட திட்டத்தின் படி படித்தால் மட்டுமே, கூட்டுறவு பட்டய சான்று வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு, காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் 044 -2723 7699 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us