sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்


UPDATED : ஜன 10, 2026 09:12 AM

ADDED : ஜன 10, 2026 09:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2026 09:12 AM ADDED : ஜன 10, 2026 09:14 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் அரையாண்டுத்தேர்வில், உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பள்ளிச்செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியர் சேஷநாராயணன் வரவேற்றார்.

அரையாண்டுத்தேர்வில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில், முதல் மூன்று இடம் மற்றும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றவர்களுக்கு கோவை கற்பகம் கல்லுாரி ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் தீபாகரோலின், அட்லி பிரின்சி, கணினித்துறை பேராசிரியர் ஆனந்தசிலம்பரசன் ஆகியோர் பரிசு வழங்கினர். பட்டதாரி உதவி தலைமையாசிரியர் குமரேசேன் நன்றி தெரிவித்தார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us