தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவை எழுத்தாளரின் அறவி நாவலுக்கு பரிசு

கோவை எழுத்தாளரின் அறவி நாவலுக்கு பரிசு

கோவை எழுத்தாளரின் அறவி நாவலுக்கு பரிசு


UPDATED : ஆக 04, 2025 12:00 AM

ADDED : ஆக 04, 2025 08:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2025 12:00 AM ADDED : ஆக 04, 2025 08:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவையை சேர்ந்த எழுத்தாளர் அகிலா எழுதிய, அறவி என்ற நாவலுக்கு இந்த ஆண்டுக்கான திருமதி ரங்கம்மாள் தமிழ் நாவல் பரிசு வழங்கப்படுகிறது.

கோவை கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம் சார்பில், கலை மற்றும் இலக்கிய முன்னேற்றத்துக்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த தமிழ் நாவலுக்கு, 'திருமதி ரங்கம்மாள்' என்ற பெயரில் பரிசு வழங்கப்படுகிறது.

2023- 24ம் ஆண்டில் வெளியான 25 நாவல்கள் பரிசுப் போட்டிக்கு வந்திருந்தன. கோவையை சேர்ந்த எழுத்தாளர் அகிலா எழுதிய, அறவி என்ற நாவல் இந்த ஆண்டுக்கான திருமதி ரங்கம்மாள் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.எழுத்தாளர் அகிலாவுக்கு பரிசுத்தொகையாக, 40 ஆயிரம் ரூபாயும், நாவலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்துக்கு, 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us