sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மும்மொழி கல்விக் கொள்கைக்கான பா.ஜ., கையெழுத்து இயக்கம் 35 லட்சம் பேர் ஆதரவு

/

மும்மொழி கல்விக் கொள்கைக்கான பா.ஜ., கையெழுத்து இயக்கம் 35 லட்சம் பேர் ஆதரவு

மும்மொழி கல்விக் கொள்கைக்கான பா.ஜ., கையெழுத்து இயக்கம் 35 லட்சம் பேர் ஆதரவு

மும்மொழி கல்விக் கொள்கைக்கான பா.ஜ., கையெழுத்து இயக்கம் 35 லட்சம் பேர் ஆதரவு


UPDATED : ஏப் 01, 2025 12:00 AM

ADDED : ஏப் 01, 2025 04:07 PM

Google News

UPDATED : ஏப் 01, 2025 12:00 AM ADDED : ஏப் 01, 2025 04:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கை வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக பா.ஜ., சார்பில், சம கல்வி எங்கள் உரிமை என்ற கையெழுத்து இயக்க நிகழ்ச்சி, கடந்த மாதம் துவங்கியது.

மே மாதம் வரை, ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கப்பட இருப்பதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதற்காக, பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாக சென்று, மக்களிடம் நேரடியாக கையெழுத்து பெற்று வருகின்றனர். மேலும், புதிய கல்வி எனும் இணையதளம் வாயிலாகவும் கையெழுத்து வாங்கி வருகின்றனர். இந்த இயக்கத்தில் பங்கேற்று, நேற்று வரை 35 லட்சம் பேர் கையெழுத்திட்டு உள்ளனர்.






      Dinamalar
      Follow us