sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பெற்றோர் ஆசிரியர் கழக நிதி ரூ.12.35 லட்சம் கையாடல் கல்லுாரி பணியாளர் மீது வழக்கு

/

பெற்றோர் ஆசிரியர் கழக நிதி ரூ.12.35 லட்சம் கையாடல் கல்லுாரி பணியாளர் மீது வழக்கு

பெற்றோர் ஆசிரியர் கழக நிதி ரூ.12.35 லட்சம் கையாடல் கல்லுாரி பணியாளர் மீது வழக்கு

பெற்றோர் ஆசிரியர் கழக நிதி ரூ.12.35 லட்சம் கையாடல் கல்லுாரி பணியாளர் மீது வழக்கு


UPDATED : மே 28, 2025 12:00 AM

ADDED : மே 28, 2025 10:25 AM

Google News

UPDATED : மே 28, 2025 12:00 AM ADDED : மே 28, 2025 10:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அரசு உதவி பெறும் கல்லுாரி பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் ரூ.12.35 லட்சம் கையாடல் செய்ததாக அலுவலக பணியாளர் ராம் சிங் 29, மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இக்கல்லுாரியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வரும் நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பல்வேறு செயல்பாடுகள் நடந்து வருகிறது.

இதன் தலைவராக கல்லுாரியின் முன்னாள் முதல்வர் வெங்கடேஸ்வரன், செயலாளராக பாஸ்கர், பொருளாளராக விஷ்ணு சங்கர் உள்ளனர்.

இந்நிலையில் கல்லுாரியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வங்கி பரிவர்த்தனை செய்து வந்த அலுவலக பணியாளர் ராம்சிங், 2023 ஜூன் முதல் 2024 ஜனவரி வரை போலி கையெழுத்திட்டு காசோலை மூலம் ரூ.12 லட்சத்து 35 ஆயிரம் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் மீது ராஜபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி ராம்சிங் மீது வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us