sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

போலி சான்றிதழ் ஏட்டு மீது வழக்கு

/

போலி சான்றிதழ் ஏட்டு மீது வழக்கு

போலி சான்றிதழ் ஏட்டு மீது வழக்கு

போலி சான்றிதழ் ஏட்டு மீது வழக்கு


UPDATED : டிச 13, 2024 12:00 AM

ADDED : டிச 13, 2024 06:26 PM

Google News

UPDATED : டிச 13, 2024 12:00 AM ADDED : டிச 13, 2024 06:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:
பெங்களூரு பாரதி நகர் போலீஸ் நிலைய ஏட்டு பைகம்பர் நடாப். சமீபத்தில் விளையாட்டு கோட்டாவில், எஸ்.ஐ.,யாக தேர்வு செய்யப்பட்டார். எஸ்.ஐ., தேர்வுக்காக, அவர் சமர்ப்பித்த பி.ஏ., பட்டப்படிப்பு சான்றிதழை சரி பார்க்க, மைசூரு பல்கலைக்கழகத்துக்கு, போலீஸ் பணியமர்ப்பு துறை அதிகாரிகளை அனுப்பி வைத்தனர்.

இந்த மதிப்பெண்ணை ஆய்வு செய்தபோது, இது போலி மதிப்பெண் சான்றிதழ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, விதான் சவுதா போலீஸ் நிலையத்தில், போலீஸ் பணியமர்ப்பு துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். ஏட்டு மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us