sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு பள்ளியில் கணினி திருட்டு

/

அரசு பள்ளியில் கணினி திருட்டு

அரசு பள்ளியில் கணினி திருட்டு

அரசு பள்ளியில் கணினி திருட்டு


UPDATED : ஜன 22, 2025 12:00 AM

ADDED : ஜன 22, 2025 08:12 AM

Google News

UPDATED : ஜன 22, 2025 12:00 AM ADDED : ஜன 22, 2025 08:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு, மூடப்பட்ட பள்ளியில் இருந்து, மூன்று கணினிகள் திருட்டுப்போயின.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கவுண்டம்பாளையம், ராமசாமி நகர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை பூட்டப்பட்டது. நேற்று முன்தினம் பள்ளியை திறந்தனர். கணினி அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மூன்று கணினிகள் திருட்டு போயிருந்தன. தலைமையாசிரியை முத்து ராஜாமணி புகாரின்படி, கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us