sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கோவை வேளாண் பல்கலையில் மாட்டுப் பொங்கல்!

/

கோவை வேளாண் பல்கலையில் மாட்டுப் பொங்கல்!

கோவை வேளாண் பல்கலையில் மாட்டுப் பொங்கல்!

கோவை வேளாண் பல்கலையில் மாட்டுப் பொங்கல்!


UPDATED : ஜன 14, 2025 12:00 AM

ADDED : ஜன 14, 2025 11:28 AM

Google News

UPDATED : ஜன 14, 2025 12:00 AM ADDED : ஜன 14, 2025 11:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கோவை வேளாண் பல்கலையில் நடந்த பொங்கல் விழாவில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைக்கப்பட்டது.

விவசாயம் செழிக்கவும், நீர் வளம் பெருகவும் கோமாதா பட்டி மிதித்தல் நிகழ்வு நடந்தது. இதில் பசுமாடு நவதானியம் மற்றும் நீரில் கால்தடம் பதிய வைக்கப்பட்டது. தொடர்ந்து விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்வில் மாணவர்களின் மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

பொங்கல் விழாவுக்கு துணைவேந்தர் கீதாலட்சுமி, தலைமை வகித்தார் பயிர் மேலாண்மை துறை இயக்குனர் கலாராணி, பல்கலை பேராசிரியர்கள், பண்ணை தொழிலாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us