sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தேசிய புத்தக கண்காட்சியில் இயக்குனருக்கு விருது வழங்கல்

/

தேசிய புத்தக கண்காட்சியில் இயக்குனருக்கு விருது வழங்கல்

தேசிய புத்தக கண்காட்சியில் இயக்குனருக்கு விருது வழங்கல்

தேசிய புத்தக கண்காட்சியில் இயக்குனருக்கு விருது வழங்கல்


UPDATED : டிச 23, 2024 12:00 AM

ADDED : டிச 23, 2024 10:44 AM

Google News

UPDATED : டிச 23, 2024 12:00 AM ADDED : டிச 23, 2024 10:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி :
தேசிய புத்தக கண்காட்சியில், கலை பண்பாட்டு துறை இயக்குனருக்கு, புத்தக சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது.

புதுச்சேரி வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் 28வது, தேசிய புத்தக கண்காட்சி கடந்த 13ம் தேதி துவங்கியது. இதில் 1 லட்சத்திற்கு, மேற்பட்ட புத்தகங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

விழாவில், சிறப்பு தலைவர் பாஞ்ராமலிங்கம் வரவேற்றார். கலைப் பண்பாட்டு துறை இயக்குநர் கலியபெருமாளுக்கு, புத்தக சேவா ரத்னா விருதை, முன்னாள் வணிகவரி ஆணையர் ராமதாஸ் வழங்கி கவுரவித்தார்.

விருது பெற்ற இயக்குனர் பேசுகையில், புதுச்சேரியில் உள்ள நுாலகங்களை டிஜிட்டல் மயமாக்கி வருகிறோம். ஏற்கனவே ரோமன் ரோலண்ட் நுாலத்தில் 4 லட்சம் நுால்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. கிளை நுாலங்களில் டிஜிட்டல் மயமாக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. விரைவில், நுாலக அலுவலர்கள் நியமனம் செய்ய உள்ளனர்.

மொழியியல் பண்பாட்டு மையத்தில் பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us