sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தமிழக பட்ஜெட்டில் ஏமாற்றம்; போராட்டம் அறிவித்தது ஜாக்டோ ஜியோ

/

தமிழக பட்ஜெட்டில் ஏமாற்றம்; போராட்டம் அறிவித்தது ஜாக்டோ ஜியோ

தமிழக பட்ஜெட்டில் ஏமாற்றம்; போராட்டம் அறிவித்தது ஜாக்டோ ஜியோ

தமிழக பட்ஜெட்டில் ஏமாற்றம்; போராட்டம் அறிவித்தது ஜாக்டோ ஜியோ


UPDATED : மார் 15, 2025 12:00 AM

ADDED : மார் 15, 2025 10:50 PM

Google News

UPDATED : மார் 15, 2025 12:00 AM ADDED : மார் 15, 2025 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதால், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 23ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.

அதன் ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கை:

பட்ஜெட்டில், 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால், பட்ஜெட் அறிவிப்பில், எங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது. எங்கள் கோரிக்கைகள் கேள்விக்குறியானது.

எனவே, நேற்று நடந்த மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 23ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, மார்ச் 30ம் தேதி அடுத்தக் கட்ட நடவடிக்கையை முடிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us