sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

காரியம் சாதிக்க லஞ்சம்... கொடுக்காதீர்! இளைஞர்கள் தடுக்கலாம்!

/

காரியம் சாதிக்க லஞ்சம்... கொடுக்காதீர்! இளைஞர்கள் தடுக்கலாம்!

காரியம் சாதிக்க லஞ்சம்... கொடுக்காதீர்! இளைஞர்கள் தடுக்கலாம்!

காரியம் சாதிக்க லஞ்சம்... கொடுக்காதீர்! இளைஞர்கள் தடுக்கலாம்!


UPDATED : அக் 07, 2024 12:00 AM

ADDED : அக் 07, 2024 08:37 AM

Google News

UPDATED : அக் 07, 2024 12:00 AM ADDED : அக் 07, 2024 08:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
லஞ்சம் கொடுத்தால்தானே, அரசு ஊழியர்களும் அரசியல்வாதிகளும் வாங்குவார்கள்...முதலில் கொடுப்பதை நிறுத்த வேண்டும். இளைஞர்களும், மாணவர்களும் லஞ்சம், ஊழலுக்கு எதிராக போராட தயாராக வேண்டும் என, முன்னாள் ஏ.டி.எஸ்.பி., வேலு பேசினார்.

ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோவை கிளை சார்பில், தாய் நாட்டை காப்போம் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம், வேளாண் பல்கலை பட்டமளிப்பு விழா அரங்கில் நேற்று நடந்தது.

இதில் லஞ்சம், ஊழல் தடுப்பு காண்காணிப்பு பிரிவு முன்னாள் ஏ.டி.எஸ்.பி., வேலு பேசியதாவது:


ஊழல் எதிர்ப்பு இயக்கம் லஞ்சம், ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் தமிழகத்தில் லஞ்சமும், ஊழலும் குறையவில்லை. முதலில் லஞ்சம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் அக்., முதல் வாரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கும் போது அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து, லஞ்சம் கொடுக்க மாட்டோம்; லஞ்சம் வாங்க மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்கின்றனர்.

ஆனால் அதன்படி யாரும் நடப்பதில்லை. அதனால் இளைஞர்களும், மாணவர்களும் லஞ்சம் ஊழலுக்கு எதிராக போராட தயாராக வேண்டும். இளைய சமுதாயம் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.

இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us