sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் சிறை

/

தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் சிறை

தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் சிறை

தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் சிறை


UPDATED : ஏப் 25, 2024 12:00 AM

ADDED : ஏப் 25, 2024 09:03 AM

Google News

UPDATED : ஏப் 25, 2024 12:00 AM ADDED : ஏப் 25, 2024 09:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அண்ணாநகரைச் சேர்ந்த முருகன், 45, அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர். 2015ல் அங்கு படிக்கும் 6 சிறுமியருக்கு, பாலியல் தொந்தரவு செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் படி, அவரை சிவகங்கை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கை, சிவகங்கை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் விசாரித்து, முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 69,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us